top of page
Unarvugal

Unarvugal

SKU: OCT0925NN
₹150.00 Regular Price
₹147.00Sale Price
Sales Tax Included
தாய்மை, நட்பு, காதல், விரக்தி, வலி, பாசம், மரணம், சிரிப்பு, ரகசியம் என அத்தனை உணர்வுகளையும், வரிகளில் பாத்தி கட்டியிருக்கும் கவிதைகளின் தொகுப்புதான் இது.
 
உறுதியாய் நம்புகிறேன் 
ஏதேனும் ஒரு பக்கத்திலேனும், 
ஒரு துளி கண்ணீரோ,
ஒரு சின்னப் புன்னகையோ,
ஒரு மெல்லிய மவுனமோ இல்லாமல்
கடந்து போய்விட முடியாது யராலும்.
 
மொத்தத்தில் இது,
புரட்டும் உணர்வுகளை புரட்டும் பக்கங்கள்.
 
Cover Art by Mano Kasi 
 
கவிஞர் பாஸ்கரன் கண்ணன் அவர்கள் துளசி வேந்தன் என்னும் புனைப் பெயரில் எழுதி வருகிறார்இவர் ஒரு சிறந்த பேச்சாளரும் கூடதமிழ் கடல் நெல்லை கண்ணன் அய்யா அவர்களின் பட்டிமன்ற குழுவில் ஒருவர்சமூகம் சார்ந்த இவரின் கவிதைகளுக்காகவே பல ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் பெற்றிருக்கும் இவர்ஒரு இயந்திரவியல் பட்டதாரிதற்போது சென்னையில் ஆட்டோ மொபைல் துறையில் மேலாளராக பணியாற்றிவருகிறார்.
இவரது முதல் கவிதை தொகுப்பான கீச் கீச் என்னும் இயற்கையை பாடும் கவிதைகள் Pachyderm Tales இன் மூலமாக வெளியிடப்பட்டு 
நல்ல வரவேற்பை பெற்றதுஇப்போது ‘உணர்வுகள்’ கவிஞரின்
இரண்டாம் புத்தகமாக வெளிவந்துள்ளதுஇது முழுக்க முழுக்க மனித உணர்வுகளை வரி வரியாய் சலிக்கும் கவிதைகளின் தொகுப்புஇந்த புரட்டும் உணர்வுகளை நீங்களும் கொஞ்சம்  புரட்டிப்பாருங்கள்.
  • Author Name

    Thulasi Vendan
  • Return and Refund Policy

    a. Items are non refundable and cannot be cancelled once order is placed.
bottom of page